Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 6, 2017

பிரதமர் மோடி இத்தனை ஆண்டுகளில் என்னென்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா...?


இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவர், பதவிக்கு வந்தது முதல் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தவும், மற்ற நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படவும்... இந்தப் பயணங்களை மேற்கொண்டதாக அவர் எப்போதும் தெரிவிப்பார். இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி... அவர் பேசும்போது, சில மேற்கோள்களைச் சொல்வார். அது, நாட்டைப் பற்றியும்... நாட்டு மக்கள் பற்றியும், அவரைப் பற்றியுமானதாக இருக்கும். அந்த மேற்கோள்களில் சிலவற்றை... நாம், அவர் பேசும்போது கேட்டிருக்கலாம். ஆனால், அவர் மற்ற நாடுகளில் பேசியவற்றை... நாம் அறியும் வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கும். அவர் சொன்ன மேற்கோள்களைத் தெரிந்துகொள்ள இங்கே பார்க்கவும்...



















No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.