Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

பெற்ற மகனையே கொன்ற தாய் - உண்மையை வெளியே கொண்டு வந்த பிரியாணி


கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் ஹிரேகரூரை சேர்ந்தவர் வீரபத்ரா. இவரது மனைவி ரேகா. இருவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 7 வயதில் ஒரு மகன் இருந்துள்ளான்.
இந்நிலையில் ரேகா தனது கணவரை பிரிந்து தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ரேகாவிற்கு திம்மேகவுடா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ள காதலாக மாறியுள்ளது.

இவர்களது உல்லாசத்திற்கு 7 வயது சிறுவன் இடையூறாக இருந்ததால் கள்ள காதலரின் ஐடியாவை கேட்டு மகனை கடத்தி வெட்டி ஆற்றில் வீசியுள்ளார் ரேகா. பின்னர் மகனை காணவில்லை என நாடகம் ஆடியுள்ளார்.

ஆனால் போலீசாருக்கு ரேகா மீது சந்தேகம் எழுந்ததால், ரேகாவிற்கு பிரியாணி வாங்கி கொடுத்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ரேகாவும் அவரது கள்ள காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.