Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2017

பணத்திற்காக செக்ஸ் வெப்சைட்களால் தங்களையே விற்கும் இளம் பெண்கள்..! இதுதான் நவீன விபச்சாரம்..!


உலக அளவில் இருந்து வரும் நடைமுறை தற்போது இந்தியாவிலும் வந்து விட்டது. செக்ஸ் வெப்சைட் தற்போது 18 வயதிற்கு உள்ளான இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அந்த இளம் பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிறது. இதுதான் தற்போது நவீன விபச்சாரமாகும்.

செக்ஸ் வெப்சைட்கள், தேர்வு செய்யும் இளம் பெண்களிடம் செக்ஸியாக பேசலாம். வெப் கேமிரா மூலம் அந்த இளம் பெண்கள், எதிர் முனையில் இருப்பவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்வார்கள்.


நிர்வாணமாக நிற்கவும், பெண்களே சுய இன்பம் அனுபவிப்பது போல நடந்து கொள்ளவும் செய்வார்கள். இது லைவ்வாக அந்த சைட்டில் காட்டப்படும்.

தேவைப் பட்டால் அந்த பெண்களை சில ஆண்களுடன் உல்லாசமாக இருக்க வைப்பார்கள். அதனையும் லைவ்வாக சைட்டில் காட்டுவார்கள். இதற்கு ஏழை பெண்கள் பணத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்காவும் தங்களை இழந்து வருகின்றனர்.

சுமாரான பெண்ணாக இருந்தால் அந்த செக்ஸ் வெப் சைட் ஒரு மாத்திற்கும், சற்று அழகான பெண்களாக இருந்தால் அவர்களை 3 மாத்திற்கும், சற்று கூடுதல் அழகான பெண்கள் என்றால் 6 மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சூப்பரான பெண்களாக இருந்தால் அந்த பெண்களை 1 வருடத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால் இந்த பெண்களுக்கு சுமார் மாதம் 2 லட்சம் வருமானம் வருகிறது.

இதில் பணிபுரியும் பெண்கள், தங்கள் தோழிகளையும், இந்த தொழிலில் இறக்கிவிடுகின்றனர்.

இதனால் அந்த வெப் சைட்களில் தினம் தினம் புதுப், புதுப் பெண்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

முதலில் அந்த பெண்கள் செக்ஸியாக பேசுவதற்கும், பின்னர் தங்கள் உடல் உறுப்புகளை காட்டுவதற்கும், தங்களாகவே சுய இன்பம் அனுபவிப்பதுபோலவும், பின்னர் ஆண்களுடன் உறவு கொள்ளவும். அதன் பிறகு பல ஆண்களுடன் உறவு கொள்ளவும் வைக்கின்றனர்.

இந்திய திருநாட்டு பெண்கள், பணத்திற்காக சீரழிந்து வரும் நிலை உருவாகி இருக்கிறது. இது போன்ற செக்ஸ் வெப்சைட்டுகளை கண்டறிந்து சீரழிந்து வரும் இளம் பெண்களின் வாழ்க்கையை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப் பார்க்கின்றனர்.

ஆனால் இதுதான் நவீன விபச்சாரம் என்கிறனர். இது தவறு இல்லை என்று கூறும் நபர்களும் உள்ளனர்.

அந்த பெண்களுக்கு அதிகமான பணம் கிடைக்கும் என்பதோடு மட்டும் இல்லாமல் அவர்களால் அந்த வெசைட்டுகளுக்கு கோடி கோடியாக பணம் கொட்டுகிறது.

இவை அனைத்தும் பாங்காக்கில் வைத்து சூட் செய்யப்படுகிறது. அந்த பெண்களை அங்கு அழைத்து சென்று அவர்களின் அழகுக்கு தகுந்தார்போல் 1 மாதம் முதல் 1 வருடம் வரை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.