May 31, 2017
சென்னை இன்ஃபோசிஸ் நிறுவன கழிவறையில் ஊழியர் மர்ம மரணம்..?!
சென்னை இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னையை அடுத்த மேகேந்திரா சிட்டி வளாகத்தில் பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்தில் பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நிறுவனத்தின் கழிவறையில் இளையராஜா எனும் ஊழியர், உடலில் ஆடைகள் ஏதும் இன்றி நிர்வாணமாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை இன்ஃபோசிஸ் நிறுவன கழிவறையில் ஊழியர் மர்ம மரணம்..?!
Reviewed by மறத்தமிழன்
on
May 31, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.