May 18, 2017
என்னைய கூப்புடுவியா... அத்துமீறிய மேனேஜரை செருப்பால் அடித்து விளாசிய பெண்
பணிக்கு வந்த பெண்ணை படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார் இளம் பெண் ஒருவர்.
சென்னை: அலுவலகத்தில் வேலைக்கு சென்ற பெண்ணை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து படுக்கைக்கு கூப்பிட்ட மேனேஜரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார்
என்னைய கூப்பிடுவயா? உனக்கு கூடப்பிறந்த அக்கா தங்கச்சி இல்லையா என்று கேட்டுக்கொண்டே அந்த பெண் செருப்பால் அடித்து இருக்கிறார் அங்கு இருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி பின் அவர்களும் சேர்ந்து அந்த மேலாளரை கண்டித்துள்ளனர்
பணிபுரியும் இடங்களில் 65 சதவிகித பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் கொடுமை குறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. மீறி எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையிலேயே தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்த நபரை செருப்பால் அடித்து விளாசியுள்ளார்.
வீட்டு சூழல் காரணமாக கடும் சிரமத்திற்கு இடையே பெண்கள் பணிக்கு வந்தாலும் காம இச்சையோடு பார்க்கும் பல கொடூரர்களுக்கு இதுபோன்ற தண்டனை அவசியம்தான் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
என்னைய கூப்புடுவியா... அத்துமீறிய மேனேஜரை செருப்பால் அடித்து விளாசிய பெண்
Reviewed by மறத்தமிழன்
on
May 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.