Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 9, 2017

இந்திய விமானப்படை பணியில் சேர திருச்சியில் மே 20,22 தேதிகளில் முகாம்


இந்திய விமானப்படை பணியில் சேர திருச்சியில் மே 20,22 தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடக்க உள்ளது. இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மே 20த் தேதி மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாகை, புதுக்கோட்டை,கரூர், கடலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மே 20 தேதி பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மே 22 ம் தேதி வேலூர், குமரி, தேனி, தஞ்சை, தி.மலை, சென்னை, திருவள்ளூர் நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள www.airmenselection.gov.in இணையதளத்தினை அனுகவும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.