Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2017

சிரி... சிரி...


* "கெட்டதிலும் நல்லது நடந்திருக்கே. என்ன சொல்றீங்க?''
"கிளினிக் வாசல்லயே உங்கள நாய் கடிச்சிருக்கு. உடனே டாக்டரை பார்த்திடலாம்ல.''
"யோவ்... அந்த டாக்டரே நான்தான்ய்யா!''

* "செல்லம் உன் கல்யாண நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருடா.''
"கார் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல?''
"கவரிங்ல கார் வராதும்மா''

* கணவன்: இன்னுமா காலையில சமையல் ஆகலை? நான் ஓட்டலுக்குப் போறேன்.
மனைவி: 5 நிமிஷம் இருங்கோ
கணவன்: அதுக்குள்ள ஆயிடுமா?
மனைவி: இல்லை. நானும் புடவையை மாத்திட்டு உங்களோட வரேன்.

* "வீட்டிலே பொரியலை கூட்டா வைச்சுக்குவேன். கூட்டை சாம்பாரா ஊத்திக்குவேன். சாம்பாரை ரசமா குடிச்சுக்குவேன்.''
"அப்போ ரசத்தை?''
"கை கழுவி விடுவேன்.''

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.