April 27, 2017
பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை
பஞ்சாப் அரசு பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 1500 உதவி லைன்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant லினெம்மான்
மொத்த காலியிடங்கள்: 1500
வயதுவரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6400 - 20200 + தர ஊதியம் ரூ.3400
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன் லைன்மேன் பணியில் 2 ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விரிவான விளக்கங்கள் அறிய
https://cra289.pspcl.in/adv.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.