March 22, 2017
லாட்டரியில் 1 மில்லியன் டாலர்கள் வென்றவரின் ஆசை?
கல்கரியை சேர்ந்த மனிதரொருவர் 6-49லாட்டரியில் 1-மில்லியன் டொலர்களை வென்றுள்ளார். இப்பணத்தை பயணங்களில் செலவழிக்க போவதாக இவர் தெரிவித்துள்ளார். இது ஒரு “அபரிதமான வெற்றி” என தெரிவித்தார். சரியானதா என உறுதி செய்ய சீட்டை இரு தடவைகள் வேறுபட்ட இரண்டு கடைகளில் சரிபார்த்ததாக கூறினார். ஸ்ரீவன்சன் என்ற இவர் கல்கரி தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் பிப்ரவரி 18-சீட்டை வாங்கியுள்ளார். இந்த வெற்றியில் ஒரு சில யோசனைகள் உள்ளன என தெரிவித்த இவர்-இந்த வெற்றியில் பயணம் ஒன்றை மேற்கொண்டு மகிழ்ச்சியடைவதும் அடங்குகின்றது. ஆரம்பத்தில் மெக்சிக்கோ செல்ல திட்ட மிட்டதாகவும் ஆனால் தற்;போது பிள்ளைகளுடன் பெரிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைத்தள்ளதாகவும் கூறினார். முன்னர் திட்டமிட்டதைவிட முன்னதாக இளைப்பாறவும் எண்ணியுள்ளார்.
லாட்டரியில் 1 மில்லியன் டாலர்கள் வென்றவரின் ஆசை?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.