சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஆன்லைனில் பதிவு செய்து, பணம் செலுத்தினால் 5 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் சலுகை என்ற அறிவிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, டெபிட் அல்லது கிரடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் சலுகை என்ற அறிவிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.