Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

சாலையில் மீன்பிடித்த இளைஞர்கள் (வீடியோ)


பெங்களூரில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் சிலர் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருகின்றனர்.

பெங்களூரில் பெய்த கனமழையால் பொம்மனஹள்ளி உள்ளிட்ட சில பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழிவதால் அதில் இருந்த மீன்கள் சாலைக்கு வர, அதை அந்த பகுதி இளைஞர்கள் வலை விரித்து பிடித்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.