கடந்த 2004ம் ஆண்டு சாலையோர பூங்காவிலிருந்து கேமரூன் என்ற சிங்கத்தையும், சாபு என்ற புலியையும் குழு ஒன்று மீட்டது. ஏனெனில், சிங்கம் மற்றும் புலியின் உரிமையாளர்கள், இவைகளை இனசேர்க்கையில் ஈடுபடுத்தி லைகர் குட்டிகளை உருவாக்க முயற்சித்ததால் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிங்கம், புலியை மீட்டு வந்து 12 ஆண்டுகள் ஆகியும், இன்றும் ஆருயிர் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.