தேவையான பொருட்கள் :
மட்டன் (மார்க்கண்டம்) -1/4 கிலோ
மிளகு -1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 (அரிந்தது)
தக்காளி -2
அரிசி - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் கருவேப்பிலை - தாளிக்க
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
* வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
* சூடான மட்டன் சூப் ரெடி.
மட்டன் (மார்க்கண்டம்) -1/4 கிலோ
மிளகு -1/2 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 (அரிந்தது)
தக்காளி -2
அரிசி - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் -2
இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் கருவேப்பிலை - தாளிக்க
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
* வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளுங்கள்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள்.
* சூடான மட்டன் சூப் ரெடி.
No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.